இலங்கைத்தீவில் இரு தேசங்கள்: மே 18 சொல்லும் மிக எளிமையான உண்மை - பரணிகிருஸ்ணரஜனி
இன அழிப்பு நடைபெற்று 3 ம் ஆண்டை நாம் நினைவு கூரும் இந்நாளில் சிறீலங்கா அரசிற்கு மட்டுமல்ல பயங்கரவாதிகளை அழிக்கிறோம் என்ற போர்வையில் இன அழிப்பில் தீவிர பங்காற்றிய இந்தியா உட்பட மேற்குலகத்திடம் கேட்பதற்காய் நிறைய கேள்விகள் எம்மிடம் இருக்கின்றன. தினமும் புதிது புதிதாய்....
லண்டன் ரபல்கர் சதுக்கத்தில் முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுகூரல்
(காணொளிகள் இணைப்பு) பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் லண்டனின் மத்தியில் அமைந்துள்ள ரபல்கர் சதுக்கத்தில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் இன அழிப்பு நினைவுகூரல் நிகழ்வு உணர்வோடு இடம்பெற்றது.
முள்ளிவாய்க்கால் நினைவு நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுப்பு - BTF
(காணொளி இணைப்பு)போர் குற்றச்சாட்டுக்கள் குறித்து சர்வதேச ரீதியான சுயாதீன விசாரணை ஒன்றை துரிதமாக ஆரம்பித்தல், ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துதல், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரித்தானிய வருகையினை தடுத்து நிறுத்துதல்...
பொறுப்புக்கூறலுக்கான சுதந்திரமான அனைத்துலகப் பொறிமுறையை இலங்கைத்தீவில் உருவாக்கப்படுவதன் ஊடாகவே, நீதியுடனும் கௌரவத்துடனும் நிலையான சமாதானத்தையும் அமைதியையும் தோற்றுவிக்க முடியும்....
சிறீலங்காவின் பயங்கரவாத நடவடிக்கைகளுடன் நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் என்று சிறீலங்கா அதிகாரிகளால் உறுதிப்படுத்தப்படுபவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான புதிய திட்டம் ஒன்று....
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் அமுல்படுத்தப்படாத பட்சத்தில் சிறீலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணைகள் ஆரம்பிக்கப்படலாம் என ஐக்கிய தேசிய கட்சியின்..
சங்கானை மேற்கில் ஆயுத முனையில் அச்சுறுத்தி வீடுகளுக்குள் புகுந்த கொள்ளையர்கள் அங்கிருந்த சுமார் 7 லட்சம் ரூபாவுக்கும் அதிகமான தங்க நகைகள், பணம், கைத் தொலைபேசி என்பவற்றை..
சிறீலங்காவின் நுவரஎலிய, பண்டாரவளை, பதுளை, ராகலை ஆகிய மலையகப் பிரதேசங்களில்சிறிய அளவிலான நில அதிர்வு உணரப்பட்டதாக புவி சரிதவியல் நிலையம் தெரிவித்துள்ளது..
அரசியல் தீர்வுக்கான நாடாளுமன்ற தெரிவுக் குழுவில் தீர்வு எட்டப்படக் கூடிய கருத்துக்கள் தொடர்பாக சகல தரப்பினரும் இணக்கப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர்..
ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமல் படுத்துவதற்கான திட்டத்தில், அதனை பகிரங்கமாக்கவும், சிறீலங்காக்கு உள்ளேயும் வெளியேயும் இருப்பவர்கள் அறிந்துகொள்வதற்கு, ஏதுவானதாக்கவும் தேவையானவையும்..
யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயலாளர் பரமலிங்கம் தர்சானந்த் மீதான தாக்குதலானது, நாகரீகமடைந்த மானிட சமூகத்தின் ஐனநாயக பண்புகளை இழிவுபடுத்தும் செயற்பாட்டை வன்மையாகக்..
தெல்லிப்பளை ஆதார மருத்துவமனையின் நோய்க் காவு ஊர்தி விபத்தில் சிக்கிக் கொண்டதில் மருத்துவமனை ஊழியாகள் இருவரும் சாரதியும் படுகாயங்களக்கு உள்ளாகிய நிலையில் யாழ்ப்பாணம் போதனா..
சிறீலங்கா அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதிகளை நம்பி சர்வதேச சமூகம் தொடர்ந்தும் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை. உடனடியாக சுயாதீனமான சர்வதேச விசாரணைக் குழு ஒன்று உருவாக்கப்பட..
காணொளி மேலும் |
ஹொண்டுராசில் சான்பெட்ரோ சூலா நகரிலுள்ள சிறைச்சாலை ஒன்றை தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறைக்கைதிகள் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டடத்தின் மீது தாக்குதல் நடத்தப்படும் எனப்...
அமெரிக்கா ஜனாதிபதி பராக் ஒபாமா உள்ளிட்ட சுமார் 60 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ள மாநாடு நாளை சிக்காக்கோவில் நடைபெறவுள்ளது. நேட்டோ மாநாடு நடைபெறவுள்ள அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில்...
சிறிலங்கா இங்கிலாந்து அணிகள் மோதிய டெஸ்ட் கிரிக்கெட் தொடர் சமநிலையில் முடிந்துள்ளது. சிறிலங்காவின் சரவணமுத்து ஓவல் மைதானத்தில் இடம் பெற்ற கிரிக்கெட் போட்டியில் முதலாவது டெஸ்டை சிறிலங்கா....
11 வது ஆசியக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில் இன்று பாகிஸ்தான் பங்களாதேஸ் அணிகள் பலப்பரீட்சையில் ஈடுபடுகின்றன. இதுவரை நடந்து முடிந்த போட்டியில் 50 ஓவர்களில் 8 விக்கெட்டை இழந்து.....
